LATEST NEWS1 hour ago
பள்ளியா… சுடுகாடா…? 2 ஆண்டுகளில் 584 குழந்தைகள் பலி..! மகாராஷ்டிரா ஆசிரமப் பள்ளிகளில் நடப்பது என்ன..? திடுக்கிடும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலப் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆசிரமப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கட்சிப்ரோலி மாவட்டத்தில் உள்ள ஜப்தலாய் ஆசிரமப் பள்ளியில் பாம்பு கடித்து...