பாட்டாளி மக்கள் கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியிருந்த நிறுவனர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் அண்மையில் முடிந்த தேர்தலுக்குப் பிறகு மீண்டும் கைகோர்த்துள்ளனர். ஆனால், அன்புமணியின் தலைமைத்துவத்தை ஏற்பதில் கட்சிக்குள் இன்னும் சுமுகமான சூழல்...
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே சமீபத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ராமதாஸின் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் சேலத்தில் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் கட்சியின்...