கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விடுதியில் தங்கிப் படித்து வந்த 17 வயது கல்லூரி மாணவியை அவரது உறவினரே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவியைக் கடத்தி வாயில் செலோ டேப் ஒட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வெள்ளியங்கிரி (37) என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது...
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவலர், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக...
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே, கணவரைப் பிரிந்து தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வரும் பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது. அரசுத் தலைமைச்...