பிம்ப்ரி-சிஞ்ச்வாட் காவல் துறையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்களுக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஆளந்தியில் வேத முறைப்படி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தற்போது அந்தத் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுப்பு விண்ணப்பத்துடன் தங்களது திருமண...
மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வாடின் சின்ச்வாடே நகர் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு சிறுவனை 4 முதல் 5 தெருநாய்கள் கூட்டமாக சூழ்ந்து தாக்கியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....