LATEST NEWS4 weeks ago
பகீர்.. பூட்டிய அறை… கதவைத் திறந்து பார்த்த போலிஸுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..! மொராதாபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் ஊழியரின் மர்ம மரணம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம், சிவில் லைன்ஸ் காவல் எல்லைக்குட்பட்ட ஹிம்கிரி காலனியில் உள்ள வாடகை அறையில், 26 வயதான வங்கி ஊழியர் பிரதீபா ராணா சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை...