CRIME2 hours ago
பகீர் திருப்பம்..! “கர்ப்பத்தை கலைக்க சொல்லியும் கேட்கல” அதனால் கழுத்தை அறுத்து.. ரத்தத்தை பிரியாணி அண்டாவில் பிடித்து.. கொலைகார ஜோடியின் அதிரவைக்கும் வாக்குமூலம்..!!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் சூட்கேஸ் மற்றும் பிரியாணி டபராவில் பெண் ஒருவரின் உடல் துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் கைதான...