LATEST NEWS2 hours ago
முதியோர்களுக்கு சூப்பர் நியூஸ்..! பெற்றோரைத் தவிக்கவிட்டால் சொத்து காலி..! பிள்ளைகளை வீட்டை விட்டே துரத்த உத்தரப் பிரதேச அரசு அதிரடிச் சட்டம்..!!
பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளைச் சொத்திலிருந்து வெளியேற்ற வழிவகை செய்யும் புதிய சட்டத் திருத்தத்திற்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதியோர்களின் பாதுகாப்பையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....