LATEST NEWS2 months ago
“சீருடை எங்கே சார்..? வெறும் லூங்கியுடன் பெண்ணிடம் குறை கேட்ட ASI..! பீகார் காவல்துறையின் ஒழுக்கத்தைச் சாடும் நெட்டிசன்கள்..!!”
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள அத்மல்கோலா காவல் நிலையத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியாற்றும் உதவி ஆய்வாளர் அஞ்சனி குமார் சிங் என்பவர், காவல் சீருடை எதுவும் அணியாமல், வெறும் லூங்கி...