LATEST NEWS3 weeks ago
டெலிவரி முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணுக்குக் கடுமையான வயிற்று வலி… மீண்டும் ஆபரேஷன் செய்தபோது வயிற்றில் காத்திருந்த அதிர்ச்சி.. மருத்துவர்கள் இப்படி செய்யலாமா..? கொதிக்கும் உறவினர்கள்..!!
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா சூராஜ் கெய்க்வாட் என்ற பெண்மணிக்கு, கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை...