அரசு கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.8,000 வழங்கும் புதிய திட்டம் வரும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கு சேரும்போது புத்தகம், நோட்டு மற்றும் ஆடைகள் போன்றவற்றை வாங்குவதற்கான செலவுகளை...
தமிழ்நாட்டில் பொது மக்கள் சான்றிதழ்களை விரைவாகப் பெறுவதற்காக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒரு முக்கிய புதிய மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் ஜாதி,...