CRIME2 hours ago
பகீர்..! கயிற்றைப் பிடித்துத் தப்ப முயன்ற புதுப்பெண்.. நள்ளிரவு 2 மணிக்கு 3-வது மாடியில் நடந்த பயங்கரம்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் உள்ள கரம்டி பகுதியில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45 வயது நபருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த 23 வயதுப் பெண் சந்தியா குமாரி, சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்துள்ள சம்பவம்...