LATEST NEWS3 hours ago
திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் நடந்த கொடூரம்.. ‘நண்பன்’ கொடுத்த அந்த ஒரு போன் கால்.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்.. சோகத்தில் உறைந்த குடும்பத்தினர்..!!
கர்நாடகம் பெல்லாரியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே புதுமாப்பிள்ளை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஒரு கொண்டாட்ட நாளை பெரும் சோகமாக மாற்றியுள்ளது. பெல்லாரி வட்டி பகுதியின் சமதா நகரைச்...