LATEST NEWS1 month ago
உதவி தேடி வந்த பெண்ணிடம் ஆபாச பேச்சு…காவல் நிலையத்திற்குள் நடந்த அடுத்தடுத்த அசிங்கம்…தூத்துக்குடியில் பரபரப்பு! ஒரே காவல் நிலையத்தில் அடுத்தடுத்து சஸ்பெண்ட் ஆன அதிகாரிகள்… சிக்கிய ஆபாச ஆடியோ ஆதாரம்!
தூத்துக்குடி மாவட்டம், தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த அக்னி முத்து என்பவர், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில், குடும்பப் பிரச்சனை காரணமாக ஆறுமுகநேரி அருகே உள்ள காயல்பட்டினம்...