CRIME18 minutes ago
ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்..! கிணற்றுக்குள்ளே பாய்ந்த கரண்ட்… அலற அலற பெண்ணைத் தூக்கி வீசிய அண்டை வீட்டார்..! மத்தியப் பிரதேசத்தில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பாமோர்குர்த் கிராமத்தில், கிணற்றில் மின்சாரம் பாய்ச்சியதைத் தட்டிக் கேட்ட பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ராம்தேவி அகிர்வாரின்...