LATEST NEWS1 day ago
“அய்யோ கொடுமையே..! கண்ணெதிரே இடிந்து விழுந்த கனவு இல்லம்..” நடுரோட்டில் நின்று கதறிய அழும் பெண்… நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மவ்கஞ்ச் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, ஹனுமனா ஜனபத் பஞ்சாயத்திற்குட்பட்ட பர்ஹி ஜாரி கிராமத்தைச் சேர்ந்த தாஷோதரி பாண்டே என்ற பெண்ணின் வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. கொட்டித்தீர்த்த கனமழையால் அவரது வீட்டிற்குள்...