LATEST NEWS2 hours ago
“தீர்ப்பு எனக்கு சாதகமா வரணும்”.. நீதிபதிக்கே பில்லி சூனியம் வைத்த பெண்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. கர்நாடகாவை உலுக்கிய பகீர் பின்னணி..!!
கர்நாடகாவில் நிலத்தகராறு வழக்கு ஒன்றில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காக, மஞ்சுளா என்ற பெண் நேரடியாக நீதிபதிக்கே பில்லி சூனியம் வைக்க முயன்ற வினோத விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில்...