CRIME2 hours ago
“அடச்சீ.. 3 மணிநேரம் அறையில் பூட்டி வன்கொடுமை,,?!” கணவருக்கு உடந்தையாக இருந்த மனைவி.. பிரபல பங்குச்சந்தை ஆலோசகரரின் கொடூர முகம்.. பெண் செய்தியாளர் கொடுத்த பகீர் பாலியல் புகார்..!!
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புகாரில், தொழில்முறை ரீதியான...