CRIME2 hours ago
நெலையையே உலுக்கிய கொடூரம்.. காதல் திருமணம் செய்த தொழிலாளிக்கு நேர்ந்த பயங்கர கதி.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்..!!
நெல்லை டவுன் பாறையடி மந்திரமூர்த்தி தெருவைச் சேர்ந்த பெயிண்டர் ஆவுடையப்பன் (37). சில ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இவருக்கு, ஒரு மகனும் மகளும் உள்ளனர். நேற்று காலை இவர் நெல்லை...