LATEST NEWS2 hours ago
“‘அனுசரித்துப் போ’னு இனி மகள்கிட்ட சொல்லாதீங்க.. உயிருக்கே ஆபத்து!” 25 வயதுப் பெண் & 15 மாதக் குழந்தை கொடூரக் கொலை வழக்கு… பெற்றோருக்கு நீதிமன்றம் கொடுத்த பகீர் எச்சரிக்கை!..!!
குடும்பத்தில் கொடுமைகளைச் சந்திக்கும் மகள்களை அனுசரித்துப் போ, இணங்கிச் செல்’ என்று கூறி வலியுறுத்த வேண்டாம் என அலகாபாத் உயர் நீதிமன்றம் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் ராஜேஷ் சிங் சௌஹான் மற்றும் அப்தேஷ்...