LATEST NEWS1 day ago
ஐயோ இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது..! “அம்மா, அப்பா காட்டுக்கு போயிருக்காங்க..” பெற்றோர் இறந்தது தெரியாமல் காத்திருக்கும் 12 வயது சிறுவன்… உண்மையை மறைத்த உறவினர்கள்… நெஞ்சை உலுக்கும் நேபாள வெள்ளப் பேரழிவு துயரம்..!!
நேபாள-திபெத் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் பாறை வெடிப்பு காரணமாக ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் நேபாளத்தில் மட்டும் 1,300-க்கும்...