LATEST NEWS3 weeks ago
திமுக தனது ஆட்சிக்காலம் முழுவதும் அந்த அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்..? இப்போ வெளியிட தயாரா..? பெ.சண்முகம் அதிரடி..!!
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்....