CRIME20 minutes ago
“ஐயோ கடவுளே..” 2 மணிக்கு வெடித்த தீ.. 3 குழந்தைகள் உடல் கருகிய கொடூரம்…அரசு மருத்துவமனையில் நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மூன்று பிறந்த குழந்தைகள் படுகாயமடைந்த சூழலில் ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது....