LATEST NEWS3 weeks ago
“நள்ளிரவில் சலங்கை சத்தம் கேட்குது…” பள்ளிக்கூடத்துல பேய் இருக்கு… பயத்தில் அலறி ஓடிய 300 மாணவர்கள்… ஆசிரமப் பள்ளியில் நடுங்க வைக்கும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம், மேல்காட் பகுதியில் உள்ள தரணி தாலுகாவிற்குட்பட்ட டோமா பழங்குடியின ஆசிரமப் பள்ளியின் விடுதியில் ‘பேய் பிடித்துள்ளதாக’ பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த...