LATEST NEWS4 weeks ago
“பஸ்ஸையே ஆட்டைய போட்ட திருடர்கள்” நள்ளிரவில் அரசு டெப்போவில் நடந்த பகீர் சம்பவம்.. ஆனா அதுக்கு அப்புறம் நடந்த டுவிஸ்ட் வேற லெவல்..!!
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னர் அரசுப் பேருந்து பணிமனையிலிருந்து , புதிதாக விநியோகிக்கப்பட்ட அரசுப் பேருந்து ஒன்றை மர்ம நபர்கள் நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர். பேருந்து பணிமனையின் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தையும் மீறி, அங்கிருந்த...