கேரளாவில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமனாக உருவெடுத்து வந்த...
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் குட்டிப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலை 66-ல் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பயங்கர வீதி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. கோழிக்கோட்டிலிருந்து திருச்சூருக்குச் சென்று கொண்டிருந்த ‘டிஃபெண்டர்’ என்ற தனியார் பேருந்து, கைலாஷ்...