CRIME1 month ago
வேலியே பயிரை மேயலாமா..? QR கோட் வச்சு பிசினஸ்…! கேரளாவில் போதைப்பொருள் விற்று கைதான 3-வது ஆசிரியை..!!
கேரளாவில் போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறையினரால் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையின் கீழ் இதுவரை 8,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோழிக்கோடு பேரம்பரா பகுதியில்...