LATEST NEWS2 hours ago
CM விஜய் அதிரடி சிக்சர்..! ரூ.264 கோடியில் 65 அதிரடிப்படைகள்… போதைப்பொருளுக்கு என்ட் கார்டு..!!
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் போதைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் உயரிய நோக்கத்துடன் 65 சிறப்பு அதிரடிப்படைகள்...