LATEST NEWS3 weeks ago
“அய்யோ பாவம்ப்பா…” பண்டிகைக்குச் சந்தோஷமா வீட்டுக்கு வந்த பொண்ணு.. போலி டாக்டர் போட்ட ஊசியால்… வாயில் நுரை தள்ளி மயங்கிய சிறுமி…கம்மமில் நடந்தது என்ன..?!
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கொனிஜேர்லா மண்டலத்திற்குட்பட்ட பஸ்வாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சல்லா ரமேஷ் என்பவரின் 14 வயது மகள் ஹேமஸ்ரீ, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாவில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். போனாலு பண்டிகையை...