LATEST NEWS3 weeks ago
போலியோ சொட்டு மருந்து குடித்த ஒன்றரை வயதுக் குழந்தை திடீர் மரணம்.. நடந்தது என்ன..? அதிர்ச்சியில் தமிழகம்..!!
தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நல்லாத்தூரையைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற அந்தக் குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது....