ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை பெண் போலீசாரிடம், வக்கீல் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பரமக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த 25...
திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் மோகன்ஜி சற்றுமுன் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் என்ன காரணத்திற்கு கைது செய்யப்பட்டார்? எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்? இதுபோன்ற போன்ற எந்த தகவலும்...
சின்னத்திரை நடிகர் அர்னவ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சின்னத்திரை நடிகரான அர்னவ் கேளடி கண்மணி என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது. அந்த தொடரில் அவருடன் நடித்து வந்த நடிகை திவ்யாவை காதலித்து வந்துள்ளார். இவர்கள்...