CRIME3 hours ago
“என் மகனை மீட்டுத் தாருங்கள்..!” இளைஞரைத் தாக்கிப் பணம் பறித்த போலீசார்..! 2 நாட்களாகக் காணாமல் போன சோகம்..! காவல்நிலையத்தில் நடந்த கொடூரம் குறித்து ஆட்சியரிடம் தந்தை கதறல்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில், காவல்துறையினர் ஒரு இளைஞரை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரான தீபக் ராயின் தந்தை சந்திரிகா ராய் அளித்த புகாரின்படி,...