LATEST NEWS1 day ago
“காப்பாத்துங்க சார்..!” திருடச் சென்று லாக் ஆன நபர்கள்.. மக்களிடம் அடி வாங்க பயந்து பூட்டிய கடைக்குள் இருந்து.. 112-க்கு கால் பண்ணி ஹெல்ப் கேட்ட விசித்திர திருடர்கள்..!!
குஜராத் மாநிலம் வாப்பியில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7:30 மணியளவில் மணீஷ் என்பவர் தனது நகைக் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவில் எலக்ட்ரிக் கட்டருடன் வந்த இரண்டு திருடர்கள், கடையின் ஷட்டரின் பூட்டை அறுத்து...