LATEST NEWS1 day ago
“என் பொழப்பு போச்சே சார்..!” ரயிலில் போலீஸ் செய்த அராஜகம்… கதறி அழுத்த பாட்டி.. நெட்டிசன்களை கொதிக்க வைத்த வீடியோ..!!
ராஞ்சியிலிருந்து லோஹர்தகா நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில், தனது ஏழ்மையான குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக வயதான பெண் ஒருவர் கொண்டைக்கடலை விற்று வந்துள்ளார். அப்போது அங்கு வந்த காவலர் ஒருவர், சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் அந்த ஏழைப்...