CRIME2 hours ago
“கதவைத் திறடா…” புகையை ஊதி, காரைத் தட்டி ரகளை… ஹார்ன் அடித்ததற்காக நடுரோட்டில் மலையாளி குடும்பத்துக்கு நடந்த கொடுமை… கொச்சியில் தனியார் பேருந்து ஊழியரின் அராஜகம்..!!
ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிற்பகல் கொச்சி கலூரில் உள்ள தேசபிகாமனி சந்திப்பு மேம்பாலத்திற்கு அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தில் 21 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் மலையாளி ஷாஜி ஜோசப் என்பவர் தனது குடும்பத்தினருடன் இன்னோவா காரில்...