மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறை, கிராமப்புற ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் (RPLI) ஒரு பகுதியாக ‘கிராம் சுரக்ஷா யோஜனா’ என்ற மிகச்சிறந்த சிறு சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. சந்தை அபாயங்கள்...
தங்களின் உழைப்பின் மூலம் ஈட்டிய தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இழக்க விரும்பாத நடுத்தர மக்களுக்கு, மத்திய அரசின் முழு உத்தரவாதம் கொண்ட அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள் (Post Office Schemes) மிகச்சிறந்த வாய்ப்பாக...