LATEST NEWS3 weeks ago
“என் பையன் மட்டுமில்ல… எந்தக் குழந்தையும் இனி படிக்காம இருக்கக்கூடாது..!” மாற்றுத்திறனாளி மகனுக்காகத் கண்டுபிடித்த ‘சிறப்பு நாற்காலி’…! குடியரசு தலைவரிடம் விருது வாங்கும் தாயின் மகத்தான சாதனை…!!
ராஜஸ்தானின் பாலியைச் சேர்ந்த உளவியலாளரான நேஹா சோலங்கி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனைப் பள்ளியில் சேர்க்க முயன்றபோது கடும் சவால்களை எதிர்நோக்கினார். வழக்கமான பள்ளிகளில் இத்தகைய சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான போதிய அமரும்...