டில்லியில் ஜிம் நடத்தி வந்த இளைஞர் ஒருவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வீட்டில் மேளதாளம் மற்றும் மெஹந்தி சடங்குகளுடன் விழாக்கோலம் பூண்டிருந்தது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக, இருவரும் கடந்த ஏழு...
பீகாரில் சாமுண்டா பகுதியில் வசித்துவந்த மகேஷ் என்பவருக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததால், அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்து செய்துவிட்டு 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மகேஷ் தனது பெற்றோருடன்...
மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் வார்ஜே பகுதியில், புனிதமான ஷ்ரவண் மாதத்தில் இரவு உணவிற்கு அசைவ உணவு கேட்ட 30 வயது மகனைப் பெற்ற தந்தையே அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...