CRIME17 minutes ago
“என்கிட்ட இப்போ காசு இல்லைடா..!” அம்மா சொன்ன ஒற்றை வார்த்தை.. தற்கொலைக்கு தண்டவாளத்தில் ஓடிய மகன்.. அடுத்த நொடியே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பிழியும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி பகுதியில், மகன் கேட்ட வெறும் ரூ.100 பணத்தைத் தர முடியாததால் ஏற்பட்ட விரக்தியில், ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடிய மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே...