CRIME2 hours ago
“அப்பாதான் அம்மாவை வெட்டினாரு…” 5 வயது சிறுவன் சொன்ன ஒரே வார்த்தை.. போலீஸாரே உறைந்துபோன அதிர்ச்சி சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மகோபா அருகே உள்ள பிஜ்ராரி கிராமத்தைச் சேர்ந்த ஹனீப் மன்சூரி என்ற நபர், மது மற்றும் சூதாட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் வழக்கம் போல போதையில் வீட்டிற்கு வந்து தனது 8 மாத...