LATEST NEWS2 hours ago
இப்பவே இப்படியா..? என் மகளின் எதிர்காலமே முக்கியம்..! ஊர்வலத்தில் நடந்த மோதலால் கல்யாணத்தை பாதியிலேயே நிறுத்திய தந்தை..!!
ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்கான திருமண ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை...