LATEST NEWS3 weeks ago
“அம்மா இல்லை.. அக்கா இல்லை”.. கதறித் துடித்த சிறுவன்!.. குடும்பத் தகராறால் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோகம் சம்பவம்..!!
தெலுங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள சேவெல்லா பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வசந்தா என்ற பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த கொடூர சம்பவத்தில் தாய் வசந்தாவும்,...