CRIME2 hours ago
“மாமா வேணாம்..ம்மா”.. நர்சிங் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. தடுக்க வந்த தாயை கொன்றுவிட்டு மாப்பிளை செய்த பகீர் காரியம்… விருதுநகரையே உலுக்கிய கொடூரம்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமார்-விநாயக ஜோதி தம்பதியரின் மூத்த மகள் வர்ஷா. நர்சிங் படித்து வரும் இவருக்கும், இவரது அத்தை மகனான யுவராஜா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமண...