CRIME3 weeks ago
நெஞ்சை உலுக்கும் கொடூரம்!.. உடல் முழுவதும் கடித்து.. கூட்டு பாலியல் வன்கொடுமை.. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை.. பிரேத பரிசோதனையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!
மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் பகுதியில், கடைக்குச் சாப்பாடு வாங்கச் சென்ற 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குளத்தில் வீசிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை...