LATEST NEWS
என்னமா இப்படி சொல்லிட்ட!.. உயிரைக் கொடுத்து காப்பாத்தியாச்சு… ஆனா பெண் சொன்ன பதிலைப் கேட்டு ஷாக்கான நெட்டிசன்கள்… இணையத்தைக் கொதிக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!
வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிரக் மன உளைச்சலாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் ஆற்றில குதித்துள்ளார். இதைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரைப் காப்பாற்றத் திரண்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்கும் தீவிர முயற்சிக்கும் பிறகு, கயிற்றின் உதவியோடு அந்தப் பெண் பாதுகாப்பாக ஆற்றிலிருந்து வெளியே மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
एक लड़की अपने जीवन से बहुत ही परेशान हो चुकी थी, इसीलिए वो डिप्रेशन में आकर नदी में कूद गई।
जब रास्ते से गुजर रहे राहगीरों ने देखा कि एक लड़की नदी में कूद गई है,तो उसे बचाने के लिए सभी लोग मदद करने के लिए आगे आ गए।
काफी देर तक मशक्कत करने के बाद रस्सी के सहारे लड़की को नदी से… pic.twitter.com/PKi6CopBoM— Pranjal (@Pra7oel) August 4, 2026
உயிருக்குப் போராடிய அவரைப் பத்திரமாக மீட்ட பொதுமக்கள், எதற்காக இப்படித் தவறான முடிவை எடுத்தீர்கள் என்று பரிவோடு கேட்டனர். ஆனால் அந்தப் பெண்ணோ, ” என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார்? இது என் வாழ்க்கை, நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என மீட்பதற்கு உதவியவர்களையே கோபத்துடன் திருப்பிக் கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
