வாழ்க்கையில் ஏற்பட்ட தீவிரக் மன உளைச்சலாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கில் ஆற்றில குதித்துள்ளார். இதைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரைப் காப்பாற்றத்...
ஆந்திர மாநிலம் கல்யாணதுர்க் தொகுதிக்குட்பட்ட குண்டெர்பியில் உள்ள கனரா வங்கி கிளையில், தாயாரின் ஓய்வூதியப் பணத்தை எடுக்க வந்த நாகேந்திரா – சந்திரகலா தம்பதியினர் வங்கி வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றித் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்...