LATEST NEWS1 day ago
“தலைமை ஆசிரியரை பார்க்கவே பயமாக இருக்கு” பள்ளியில் என்ன நடக்குன்னு தெரியுமா..? மண்ணெண்ணெய் குடித்த 12ஆம் வகுப்பு மாணவியின் பரபரப்பு வாக்குமூலம்,.. மயிலாடுதுறை அரசுப்பள்ளியில் அதிர்ச்சி..!!
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் கொடுத்த கடுமையான மன உளைச்சல் காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...