மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். மேலும்,...
மதிமுக என்பது புறந்தள்ள வேண்டிய ஒரு கட்சிதான் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடியாகவும் பரபரப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியுள்ள சூழலில்...