DISTRICT NEWS3 weeks ago
“என் அண்ணனுக்கு எந்த நோயும் இல்லை… அடிச்சு கொன்னுட்டு வலிப்புன்னு பொய் சொல்றாங்க..! அருணாச்சலம் மரணத்தில் தம்பி எழுப்பும் பகீர் குற்றச்சாட்டு..!!”
தூத்துக்குடி அமுதநகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் அரசு மதுபானக்கூட ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கடை மூடியிருந்த நேரத்தில் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி, தாளமுத்து நகர் மற்றும்...