கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில், கறித் துண்டுகளை அதிகமாகச் சாப்பிட்டது தொடர்பாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் தனது நண்பனைக் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மாவட்டத்தைச் சேர்ந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில் உள்ள ஹர்டுவா கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பள்ளிக்கு மதுபோதையில் வந்து...
வேமுலவாடா நோக்கிச் செல்லும் சாலையில் பார்ப்போரை உறைய வைக்கும் திகிலூட்டும் காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர், தன் சுற்றப்புற நினைவின்றிச் சாலையின் நடுவே மயக்க நிலையில் விழுந்து கிடந்துள்ளார்....