LATEST NEWS2 hours ago
பள்ளி வளாகத்தில் மலம் கழித்து.. மதுபோதையில் மாணவர்களை சுத்தம் செய்யவைத்து …தலைமையாசிரியர் செய்த அருவருப்பான செயல்..!!
மத்தியப் பிரதேசம் மைஹார் மாவட்டத்தில் உள்ள அமுவா தோலா அரசு தொடக்கப் பள்ளியில், சமைலால் கோல் (50) என்ற தலைமையாசிரியர் தொடர்ந்து மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன....